முறைகேடு

பேங்க் ஆஃப் சிங்கப்பூரின் ஊழியர்கள் சிலர் தங்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவச் சலுகைகளை தவறான முறையில் பயன்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
புதுடெல்லி: 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் திமுக எம்பிக்கள் கனிமொழி, ஆ.ராசா ஆகியோரை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
சென்னை: முறைகேடு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை: வீட்டு வசதி வாரியத்தின் இடத்தை ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக குறிப்பிட்டு தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்தது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.
சென்னை: சட்ட விரோதமாக மணல் அள்ளிய விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.